Posts

Showing posts from July, 2021

வாழ தெரியா - ஒரு மக்கிய மரம் நீ .!

உன் ஆசைகளை அசைபோட்டுக்கொள் ஒரு போதும் நெருங்காதே அதை ஒருபோதும் நெருங்காதே யாரையும் துணைக்கு அழைக்காதே . அனைத்தும் உதறியே செல்லும் - உனக்கே கொடுத்து கடமை செய்துகொண்டு செருப்பு போல் ஒதுங்கி கொள் உன் பணிமுடித்து .மற்றவர்களின் ஆசையே தேவையே உனது ஆசைகளும் தேவைகளும் .உனக்கென ஏதும் தனியே ஏதும் இல்லை  தள்ளியே  இரு --- பெரும் வலி நீ அனைவருக்கும் .உன் தடித்த வார்த்தைகள் யாரும் கேட்க  இயலா .உன் கோவம் மனிதம் கடந்து மிருகமாய் - மனசாட்சி கூட வெட்கி தலைகுனிகிறது   முடிந்ததை செய் உன் சிறு ஆசைகள் எல்லாம் இவுலகிரிக்கு பேராசை . தூரமாய் இரு , பிறவி பிழை நீ --- வாழ தெரியா - ஒரு மக்கிய மரம் நீ .! சரி ஆகட்டும் - கண்ணீர் துடைத்து அடுத்தது என்ன - கடக்கிறேன் மறைந்து நகர்கிறேன் - பாழாய்ப்போன மனம் - தன்னை சுற்றியே எல்லாம் நகர்கின்றன எனும் நினைப்பில் .!