Posts

Showing posts from November, 2010

எனது கோபம்

வாடி நின்றதில்லை ,பிறர் கரிசனம் நாடி போனதில்லை , கோவமும் குறைந்தபாடில்லை ,தோல் கொடுப்பர் என்று ஏங்கி நின்றதும் இல்லை .. நித்தமும் ஆயிரும் கோவம் , இந்த நன்றி கெட்ட உலகம் தூற்றவும் செய்யும் , உனை போற்றவும் செய்யும் . உனை மறந்து போகவும் செய்யும் .. ஆகையால் எதையும் எதிர்பார்த்து நானில்லை . துவளாத என் மனமும் , துணிவான எனது முடிவிற்கும் நீ இருக்க எவன் துணை நாடி நான் போகா இறைவா .