அத்தியாயம் இரண்டு .!

பல  வருடம் கழித்து ஒரு நண்பனின் உந்துதலில்  மீண்டும் இங்கு நான் .!

என்ன எழுதுவது தெரியவில்லை ஆயினும் ஒரு சில நிமிடம் செலவிடுவோமே என்ற எண்ணம்  வந்தமையால்  .தொடர்கிறேன்  என் அனுபவங்களை பிடித்தவைகளை  பகிர்கிறேன் .!

நன்றி கணேஷ் சகோ .! 




Comments

Popular posts from this blog

பிறவி பிழை நான்

வாழ தெரியா - ஒரு மக்கிய மரம் நீ .!