பிறவி பிழை நான்
அவன் படைப்பின் பிழை நான் ,,
கண் கொண்டேன் ...
காது கொண்டேன் ....
வாய் கொண்டேன் ...
இவை கொண்டதால் ....
என்னுள் மிருகம் கொண்டேன் .
கண் கொண்டேன் ...
காது கொண்டேன் ....
வாய் கொண்டேன் ...
இவை கொண்டதால் ....
என்னுள் மிருகம் கொண்டேன் .
கவிதை நல்லாயிருக்கு ராம். வாழ்த்துக்கள்.!
ReplyDeleteமிக்க நன்றி கனாகாதலன் !!
ReplyDelete